கவிதையும் போராட்டமும்
Posted by premkalvettu as Uncategorized
நிராகரித்து விடுங்கள் என் கவிதையை அழக்கூட முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடுதானே அது!!?? கவிதை மட்டும்தான் காயப்பட்டுப் போகிறது என் கண்ணீரின் ஈரத்தில்…. அதன் காயங்கள் சொல்லிப்போகும் நிராகரிப்பின் வேதனையை கவிதையும் போராட்டமும் ஒன்றுதான் போராடுபவர்களுக்கு புரியும் அதன் நியாய அநியாயங்கள் “வந்தால் மலை போனால் மயிர்” என்று சொல்வதற்கு பணயம் வைக்கப்படுவது மயிர் அல்ல உயிர் அதுசரி அடுத்தவன் உயிர் உங்களுக்கு மயிர் தானே!! பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் மனிதனாக பிறந்தது உங்கள் குற்றமா என்ன??? […]
Popularity: 5%

